பிரதமரைக் கேட்டே முடிவு எடுத்தோம் –ஆ.ராசா
அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா தவறாக வழி நடத்தினார் என்று கூறியுள்ளதாக வெளியாகும் செய்திகள்...
View Articleகமரூனில் கடத்தப்பட்ட குடும்பம் விடுதலை
கமரூனின் வடபகுதில் இரு மாதங்களுக்கு முன்னதாக கடத்தப்பட்ட ஒரு பிரஞ்சுக் குடும்பம் விடுதலை செய்யப்பட்டுள்ளது. 4 சிறார்கள் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்கள் 7 பேரும் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக பிரஞ்சு...
View Articleதூக்குத்தண்டனைக் கைதிகள் தொடர்பில் பரிந்துரைக்குமாறு கருணாநிதி கோரிக்கை!
தூக்குத் தண்டனையை முற்றாக ரத்து செய்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை காப்பாற்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள்...
View Articleபொஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு: சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டது எப்.பி.ஐ
அமெரிக்காவின் பொஸ்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சந்தேக நபர்கள் இருவரின் படங்கள் மற்றும் காணொளிகளை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை...
View Articleகொரியப் போர் மீண்டும் தொடங்குமா? – 2
வடகொரியாவை ஒரு மன்னராட்சி நடைபெறும் நாடு என்று வகைப்படுத்த முடியாதுவிட்டாலும் ஒரு ‘குடும்ப ஆட்சி’ நடைபெறும் நாடு என்று சொல்லிக்கொள்ளலாம். ஏனெனில் கொரியா இரு வேறு தனித்தனித் தேசமாகப் பிரிந்ததன் பின்னர்,...
View Article
More Pages to Explore .....